Monday, September 25, 2017

Facebook இல் போலிப் பிரச்சாரம் செய்யப்படுவதாக அமைச்சர் றிஷாட் புகார்.

தமக்கு எதிராக போலிப் பிரச்சாரம் செய்யப்படுவதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தப் பிரச்சாரம் சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மியன்மார் ரோஹின்ய முஸ்லிம்களை தாம் இலங்கையில் குடியமர்த்த முயற்சிப்பதாக சமூக ஊடக வலைமைப்புக்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் பதியூதீன் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இனவாதத்தை தூண்டும் நோக்கில் இவ்வாறு இணையத்தின் ஊடாக போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில் பிறந்த இருவர் திருமணம் செய்த ஆச்சரியம்.

*@Gallellanews1st* பிரித்தானியாவில் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த ஆண் மற்றும் பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற...